Do you want to help me? Then you can click on the advertisements. இந்த வலையமைப்புக்கு நீங்கள் உதவ நினைத்தால் விளம்பரதில் கிளிக் செய்யவும் .

Tuesday 12 April 2011

என்னுடைய காதல் பாடல்


தனிமையில் உறக்கம் உன்னை பிரிந்து,
தனிமையில் அழுகை உன்னை பிரிந்து,
அடி நீயே எனக்கு ஒரு வரம் அடி,

உன்னை பாக்கின்றேன், பார்த்து சிரிக்கிறேன்,
என் கண்களால் உன்னை பாக்கின்றேன்,
பார்த்ததும் சிரிக்கிறாய் கிட்ட வந்தால் ஓடுறாய்.
ஓடி ஓடி வருகிறேன் அனால் நீ ஓடி ஓடி போகிறாய்

காதல் பேய் என்னில் வந்ததடி,
என் காதலியே கிட்டவாடி, உன்னை பார்க்கணும் உன்னுடன் கதைக்கணும்,
என்ன ஆசை அனைத்தையும் சொல்லணும்.
என்ன காதலியே I love you, i love you......

மீண்டும் சிந்திப்போம்....... அன்பு கதல்லன்

No comments:

Post a Comment