Do you want to help me? Then you can click on the advertisements. இந்த வலையமைப்புக்கு நீங்கள் உதவ நினைத்தால் விளம்பரதில் கிளிக் செய்யவும் .

Friday 8 April 2011

தமிழ்ப் பழமொழிகள்


  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

  • அகல உழுகிறதை விட ஆழ உழு.


  • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.

  • காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.

  • காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.

  • காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

  • காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?

  • காணி ஆசை கோடி கேடு.

  • காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்

  • காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.

  • காப்பு சொல்லும் கை மெலிவை.

  • அகல் வட்டம் பகல் மழை.

  • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.


  • ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது

  • ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?

  • ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.

  • ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?

  • ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

  • ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை

  • ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

  • No comments:

    Post a Comment